"அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை"

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.
அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
x
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு முதன்மை செயலாளர் அமுதா, நோயாளிகளுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியான உடனே தனியார் மருத்துவமனைகள், அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்