காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை மாவட்டம் மாங்கரை, ஆனைகட்டி, வரப்பாளையம், வீரபாண்டி உட்பட மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது.
காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு
x
கோவை மாவட்டம் மாங்கரை, ஆனைகட்டி, வரப்பாளையம், வீரபாண்டி உட்பட மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட திட்டமிட்ட வனத்துறையினர், அதற்காக 4 கும்கி யானைகள் கொண்டு வந்துள்ளனர். இந்த முயற்சிக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த காட்டு யானைகள் மக்களோடு மக்களாக பழகி விட்டதால் காட்டு பகுதிக்குள் விரட்டவேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தி, மலையோர கிராமங்களில் வன ஆர்வலர்களும், பழங்குடி மக்களும் போஸ்டர் ஓட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்