பன்றி காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பி்ல் உள்ளது - பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி

தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் உயிர் இழந்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பி்ல் உள்ளது - பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி
x
தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் உயிர் இழந்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் காய்ச்சல் ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த, குழந்தைசாமி, பன்றிக்காய்ச்சலை தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் தயார்நிலையில் உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்