பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 560 பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்
x
இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வுகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இந்த முறை விடைத்தாள் மதிப்பீட்டிலும், மறுமதிப்பீடு திட்டத்திலும் தீவிர பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்