ஓடும் காரில் திடீர் தீ - உயிர் தப்பிய குடும்பத்தினர்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீப் பற்றியது.
ஓடும் காரில் திடீர் தீ - உயிர் தப்பிய குடும்பத்தினர்
x
கல்லூரி பேராசிரியர் பிஜூ பாலகிருஷ்ணன் பொள்ளாச்சியில் இருந்து மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. காரைவிட்டு  உடனே இறங்கியதால் அனைவரும் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுப்படுத்தினர்.  காரில் ஏசி சூடானதால்  தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்