போலீசாரை தாக்கிய 10 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே நொச்சிபாளையம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராகுலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மோனிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
போலீசாரை தாக்கிய 10 வட மாநில இளைஞர்கள் கைது
x
இருதரப்பினரும் நேற்று மாலை கொச்சிபாளையம் பகுதியில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் இளைஞர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலை தடுக்கச் சென்ற போலீசார் மீது, கல் வீசி தாக்கிய 10 பேரை கைது செய்த வீரபாண்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்