தஞ்சாவூர் : பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மழையிலும் மக்கள் சாலைமறியல்

பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் துகிலி ஊராட்சி மக்கள் கொட்டும் மழையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் : பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மழையிலும்  மக்கள் சாலைமறியல்
x
பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் துகிலி ஊராட்சி மக்கள் கொட்டும் மழையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார். உடனடியாக துகிலியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்