மது போதையில் நண்பர்கள் தகராறு : தடுக்க சென்ற இளைஞர் பலி
திருவாரூரில், போதையில் தகராறில் ஈடுபட்ட நண்பர்களை தடுக்க சென்ற போது, வெட்டுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூரில், போதையில் தகராறில் ஈடுபட்ட நண்பர்களை தடுக்க சென்ற போது, வெட்டுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞர் பால்பாண்டியின் உடல் திருவாரூர்
மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, தங்க பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story