ஊட்டி-மைசூர் சாலை ஓரத்தில் காட்டு யானை கூட்டம் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி-மைசூர் சாலை ஓரத்தில் காட்டு யானை கூட்டம் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
x
ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனதுறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு அருகில் செல்லவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்