"நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு என தனி அதிகாரம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
இந்திய ரிசர்வ் வங்கிக்கு என தனி அதிகாரம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கவேண்டும் என, மத்திய  இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் பா.ஜ.க. பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்