மூலிகை குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான, தனியார் முலிகை குடோனில் மின்கசிவு காரணமாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
மூலிகை குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து
x
விருதுநகர்  மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான, தனியார் முலிகை குடோனில் மின்கசிவு காரணமாக அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான லாரி,  மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரம்,  மூலிகை  பண்டல்கள் எரிந்து சாம்பலாகியது. தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்