மதுரையில் இளைஞர் எரித்து கொலை : போலீஸ் விசாரணை

மதுரையில் இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இளைஞர் எரித்து கொலை : போலீஸ் விசாரணை
x
மதுரையில் இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென வந்த மர்மகும்பல் அவரை தாக்கி கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு அவரது மீது பெட்ரோலை ஊற்றி வாகனத்தோடு சேர்த்து எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக கரூப்பாயூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்