தீபாவளி பண்டிகை உற்சாகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை உற்சாகம்
x
காலையில் புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரவெடிகள், மத்தாப்பூ உள்ளிட்ட வெடிகளை வெடித்து,  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்