ஆதரவற்ற முதியோருடன் குழந்தைகள் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்.
ஆதரவற்ற முதியோருடன் குழந்தைகள் தீபாவளி கொண்டாட்டம்
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முதியவர்களுடன் இணைந்து தீபாவளியை  உற்சாகமாகக் கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்