நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சீத்தப்பட்டியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில், தீபாவளி பண்டிகையை அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சீத்தப்பட்டியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில்,  தீபாவளி பண்டிகையை அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் என யாரையும் அறியாத மனநோயாளிகள் மத்தாப்பு கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது காண்போரை நெகிழச் செய்வதாக அமைந்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்