காட்டு யானைகள் அட்டகாசம் - வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை

கொடைக்கானல் அருகே ஊருக்குள் சுற்றத்திரியும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காட்டு யானைகள் அட்டகாசம் - வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
x
புலியூர், வெங்களவயல் பகுதி விவசாய விளைநிலங்களில் முகாமிட்டுள்ள 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், விவசாய பயிர்களைகளையும் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் கிராமத்து வீதிகளிலும் யானைகள் உலா வருவதாகவும் அவர்கள் கூறினர்.  

Next Story

மேலும் செய்திகள்