சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடை : பட்டாசு வாங்குபவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசம்

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில், பட்டாசு வாங்குபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடை : பட்டாசு வாங்குபவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசம்
x
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில், பட்டாசு வாங்குபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பட்டாசுகளை வெடிக்க,  பொதுமக்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும்  புங்கை மரம், வேப்பமரம் உள்ளிட்டவற்றின் கன்றுகளை பட்டாசு கடை உரிமையாளர் இலவசமாக வழங்கி வருகிறார். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்