சென்னை : உடலுறுப்பு தானம் செய்த புதுமண தம்பதி

சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமக்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
சென்னை : உடலுறுப்பு தானம் செய்த புதுமண தம்பதி
x
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமக்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். திருமண விழா மேடையிலேயே, மணமக்கள் செல்வக்குமார் - சிவரஞ்சனி இருவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமண தம்பதியின் இந்த செயலைக் கண்டு வியந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனதார அவர்களை வாழ்த்தினர். 


Next Story

மேலும் செய்திகள்