தூத்துக்குடி : ஓய்வுபெற்ற ஆசிரியர் வெட்டிக்கொலை..!

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணி துரைராஜ் என்பவரை டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி : ஓய்வுபெற்ற ஆசிரியர் வெட்டிக்கொலை..!
x
தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணி துரைராஜ் என்பவரை டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்