தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் ஒட்டிய போஸ்டர் : எல்லை பகுதிகளில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் ஒட்டிய போஸ்டர் : எல்லை பகுதிகளில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் ஒட்டிய போஸ்டர் : எல்லை பகுதிகளில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தமிழக கேரள எல்லையிலுள்ள பாலாக்காடு மாவட்டம் ஆனைமுல் என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அதில் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனைமுல், அட்டப்பாடி உள்ளிட்ட 5 இடங்களில்  ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் எல்லைப்பகுதிகளில் இரு மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்