இணையதளத்தில் பெண்களை பற்றி அவதூறு பரப்பிய விவகாரம்
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் பரமக்குடியை சேர்ந்த சகாயம் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடி நகரின் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் குறித்து பேஸ்புக் மற்று இணையதளத்தில்அவதூறு பரப்பி வந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய சகாயத்தை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் பரமக்குடி போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர்.
Next Story