தீபாவளி பண்டிகைக்காக தயார் செய்யப்படும் சோன்பப்டிகேக் : உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடிசைத் தொழிலாக சோன்பப்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக தயார் செய்யப்படும் சோன்பப்டிகேக் : உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடிசைத் தொழிலாக சோன்பப்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தயார் செய்யப்படும் சோன்பப்டி , தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக அதிக ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், இரவு பகல் பாராமல் தொடர்ந்து சோன்பப்டி  தயார் செய்து வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்