"தமிழகத்தில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தமிழகத்தில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  சிறு குறு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். சிறு, குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்