59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம்

சிறு தொழில் முனைவோர்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டத்திற்கான இணைய தள சேவையை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.
59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம்
x
சிறு தொழில் முனைவோர்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டத்திற்கான இணைய தள சேவையை கோவை - ஆர். எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டோரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்