நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை : சரத்குமார் வரவேற்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, சமத்துவ மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை : சரத்குமார் வரவேற்பு
x
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, சமத்துவ மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற திட்டங்களை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். தேனியில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சரத்குமார் நிரந்தர தடை விதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்