ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி

தமிழக காவல் துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் துப்பாக்கி சுடுதலுக்கான நினைவூட்டும் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
x
ஏற்காடு மலை அடிவார துப்பாக்கிச்சூடும் மைதானத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு  துப்பாக்கி கையாளும் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டது.  தமிழ்நாடு  காவல் துறை கமாண்டர் இளங்கோவன் தலைமையில் 13 பேர் கொண்ட கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்