சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்னை - பெருங்குடியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
x
சட்டம் முடிக்கும் மாணவ - மாணவிகள், நீதிமன்றம் செல்லும் போது, ஏழை - எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என பட்டமளிப்பு விழா உரையில் அமைச்சர் சி.வி. சண்முகம் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்