அகற்றப்பட்ட கன்னியாகுமரி மதுக்கடை மீண்டும் திறப்பு : பெண்கள், பள்ளி மாணவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் இருந்த மதுக்கடை, அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஆண்டு மூடப்பட்டது.
அகற்றப்பட்ட கன்னியாகுமரி மதுக்கடை மீண்டும் திறப்பு : பெண்கள், பள்ளி மாணவர்கள் போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் இருந்த மதுக்கடை, அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனையடுத்து மதுக்கடையை மூடக்கோரி பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் டாஸ்மாக் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் ஏராளமானோர் மதுவாங்குவதற்கு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்