கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story