பள்ளிக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் : சிசிடிவியில் பதிவான முகமூடி கொள்ளையர்கள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரை பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பள்ளிக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் : சிசிடிவியில் பதிவான முகமூடி கொள்ளையர்கள்
x
ஈரோடு மாவட்டம்  கொடுமுடி அருகே உள்ள தாமரை பாளையத்தில் செயல்பட்டு வரும்  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.  தீபாவளிக்கு போனஸ் கொடுக்க, 2 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் மதிப்புடைய 15 தங்கக் காசுகளை பள்ளி அலுவலக அறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் அலுவலக அறை ஜன்னல் கம்பிகளை அறுத்து அறைக்குள் நுழைந்த 2 முகமூடி கொள்ளையர்கள் அவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்