நிரந்தர நீதிபதிகளாக 3 நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ் குமார் மற்றும் சேஷசாயி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ் குமார் மற்றும் சேஷசாயி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 3 பேரும் இன்று மாலை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கின்றனர். அவர்களுக்குஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
Next Story