பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் - காரில் அழைத்து வந்து கௌரவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் - காரில் அழைத்து வந்து கௌரவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் - காரில் அழைத்து வந்து கௌரவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
x
கோவையில் உள்ள வணிகவரித்துறை  அலுவலகத்தில் உதவியாளராக இருந்த முருகானந்தம் என்பவர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.இதையொட்டி முருகானந்தத்தின் வீட்டிற்கு சென்ற 
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவராசு, அவரை காரில் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பாராட்டு தெரிவித்தார்.   கடைநிலை ஊழியரை காரில் அழைத்து வந்து உயர் அதிகாரி கௌரவித்ததை கண்டு சகஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்