சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தலைமை ஆசிரியர்

சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தலைமை ஆசிரியர்
சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய தலைமை ஆசிரியர்
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் புதிய ஆடை மற்றும் பட்டாசுகள்  வாங்கிக் கொடுத்து, தலைமை ஆசிரியர் ஒருவர் தீபாவளி கொண்டாடி உள்ளார்.படிக்காசு வைத்தான்பட்டி என்ற இடத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், அனைத்து மாணவர்களுக்கும், பட்டாசு பார்சல் மற்றும் புத்தாடை வாங்கிக் கொடுத்து பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்