அன்றாடம் ஆபத்தின் விளிம்பில் பள்ளி செல்லும் மாணவர்கள்

கிருஷ்ண‌கிரி மாவட்டம் ஓசூர் அருகே நாட்றாம்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையிலும், படிக்கட்டுகளில் தொங்கி கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்றாடம் ஆபத்தின் விளிம்பில் பள்ளி செல்லும் மாணவர்கள்
x
கிருஷ்ண‌கிரி மாவட்டம் ஓசூர் அருகே நாட்றாம்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையிலும், படிக்கட்டுகளில் தொங்கி கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாடம் இவ்வாறு ஆபத்தின் விளிம்பிலே மாணவர்கள் பள்ளி சென்று வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்