சென்னையில் பொருத்தப்பட்ட 1014 சிசிடிவி கேமிராக்கள்...

சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆயிரத்து 14 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னையில் பொருத்தப்பட்ட 1014 சிசிடிவி கேமிராக்கள்...
x
செய்தியாளர்களிடம் சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றங்கள் குறைவாக உள்ளதாக கூறினார். இந்தியாவிலேயே மிக பாதுகாப்பான அமைதியான நகரமாக சென்னை விளங்குகிறது என்று சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இணை ஆணையர் மகேஸ்வரி துணை ஆணையர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்