தியாகராஜர் கோயிலில் 2-வது நாளாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தியாகராஜர் கோயிலில் 2-வது நாளாக ஆய்வு
x
சிலைகளின் அளவு தொன்மை தன்மை மற்றும் அவற்றின் எடை உலோகங்களின் உண்மை தன்மை போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு இன்றே முடிவடைய வாய்ப்பு இல்லை என்றும் மேலும் சில தினங்களுக்கு தொடரும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வட்டாரம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்