ரயிலை கவிழ்க்க சதி - 3 பேர் கைது
கடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டம் முகாசாபாரூர் - புக்கிரிவாரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை இணைக்கும் கிளிப்புகள் கலட்டி விடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக, கடலூர் மாவட்டம் வேப்பூர் பூலாம்பட்டியை சேர்ந்த மகேந்திரன், மணிவேல், முகாசாபரூர் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story