தாமிரபரணி புஷ்கர விழா : ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெற்றது.
தாமிரபரணி புஷ்கர விழா : ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி
x
சண்டி ஹோமத்தில் வைக்கப்பட்ட தங்க குடத்தில் உள்ள புனிதநீர் தாமிரபரணி ஆற்றில் ஊற்றப்பட்டது. அதை அடுத்து மஹா பரணி தீப மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது 5 வகையான மங்கள ஆரத்தி காட்டிய பின்னர் பக்தர்களும் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் .

Next Story

மேலும் செய்திகள்