மர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு

எஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு
x
எஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை, மர்மநோய் தாக்கியுள்ளது. இதுவரை சுமார் 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக கால்நடைத்துறை அதிகாரிகள் கல்லம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்