ஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

ஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு
ஆபரண கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு
x
நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
துவக்கி வைத்தார். வருகிற 22 ம் தேதி வரை, 3 நாள் நடைபெறும் இக்கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட நகை தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்