என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி
என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி
x
மதுரையை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இருமுடி கட்டிக்கொண்டு இன்று சபரிமலை சென்றுள்ளார். தனது கையில் அறிவிப்பு பதாகை ஒன்றை அந்த சிறுமி வைத்துள்ளார். தற்போது தனக்கு ஒன்பது வயது என்றும், 50 வயது கடந்த பிறகே தாம் அடுத்த முறை சபரிமலைக்கு வருவேன் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார் .. 


Next Story

மேலும் செய்திகள்