ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதால், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
x
சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதால், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் எஸ்.எம்.எஸ். மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எழும்பூர் மற்றும் சென்டல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்