சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோதம்..!

நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமம் அச்சப்பன் கோவிலில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோதம்..!
x
பவுத்திரம் கிராமம் அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் விஜயதசமி அன்று நடத்தப்படும் விழாவில் பூசாரி  சாட்டையால் பக்தர்களை அடிப்பார். இதன் மூலம் தங்களை பிடித்த பேய், பிசாசு, உள்ளிட்ட ஆவி நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.  


Next Story

மேலும் செய்திகள்