திருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்தது.
திருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..!
x
நேற்று மாலை முசிறி பகுதியில் இடி மின்னலுடன்  மழை பெய்தது. அப்போது சண்முகம் என்ற விவசாயியின் மாட்டுக்கொட்டகை மீது இடி மின்னல் தாக்கியது. மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மாடுகளை சண்முகம் உடனடியாக வெளியேற்றினார்.  

Next Story

மேலும் செய்திகள்