காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு
x
கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். கபிஸ்தலத்தை சேர்ந்த மாணவர்கள், குழு விடுமுறையையொட்டி, காவிரியில் மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் அடித்து செல்லப்பட்ட வெங்கடேசன், விஷ்ணு, மணி மற்றும் நவீன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய இரு மாணவர்களை தேடும் பணி, முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்