இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 நபர்கள் - கண்காணிப்பு கேமராவில் பதிவு

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 நபர்கள் - கண்காணிப்பு கேமராவில் பதிவு
x
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை நோட்டமிட்ட 3 பேர் லாக்கை உடைத்து தள்ளி சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்