குடிநீரில் புழுக்கள் வருவதாக புகார்..!

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே துகிலி ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
குடிநீரில் புழுக்கள் வருவதாக புகார்..!
x
அடுத்த திருவிடைமருதூர் அருகே துகிலி ஊராட்சி  பெரியார் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த தண்ணீரில் பாசியும், புழுக்களும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம மக்கள்  கல்லணை, பூம்புகார் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்