20-ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடக்கம்
வரும் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழக மாநிலங்களின் உட்பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Next Story