மனைவியை கொலை செய்த கணவன் குடும்பத்தார் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2013ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாஷா தனது தாய் தந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தனது நிறைமாத கர்ப்பிணியான அஸினாவை மண்ணெணய் ஊற்றி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மனைவியை கொலை செய்த கணவன் குடும்பத்தார் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x
கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியான பாஷா மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் பாஷாவின் கள்ளகாதலி அஸினா ஆகிய நான்கு பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்