மின்னொளியில் தஞ்சை பெரிய கோயில்..!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033 சதய விழா அரசு சார்பில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மின்னொளியில் தஞ்சை பெரிய கோயில்..!
x
தஞ்சை பெரிய கோவில் மற்றும் சோழன் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமுறை வீதி உலா மற்றும் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட மாமன்னன் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்